tamilnadu

img

முலாயம்சிங் மீண்டும் மருத்துவமனையில்

லக்னோ:
உ.பி. மாநில முன் னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமானமுலாயம் சிங் யாதவ், வயிறுமற்றும் சிறுநீர் தொடர்பான சிகிச்சைக்காக கடந்த புதன்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிப்பட்டு, பின்னர் சனிக்கிழமையன்று வீடு திரும்பினார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு மீண் டும் அவர் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக் கப் பட்டார். முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, கடந்த 5 நாட்களுக்குள் இது இரண் டாவது முறையாகும்.

;